மர்ம சத்தம்

இந்நிலையில் அந்த வீட்டில் வேலைக்குப் பார்த்த பெண் ஒரு நாள் திடீரென வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டார். அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த போது அது குறித்து அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்த போது அந்த பெண் ஹின்டர்கைஃபிக் வீட்டில் அவர் வித்தியாசமான சத்தங்களைக் கேட்டதாகவும், வீட்டின் மாடியில் உள்ள பரணில் யாரோ நடப்பது போலச் சத்தம் கேட்பதாகவும் அந்த வீட்டில் பேய் இருப்பதாக நினைப்பதால் வேலைக்கு அவர் செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.